சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விமான சேவை மற்றும் சரக்கு விமான சேவை வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories: