இந்தியா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம் Dec 24, 2020 தலைமை நீதிபதி பாப்டே உச்ச நீதிமன்றம் கொல்கத்தா அவசர தரையிறக்கம் கொல்கத்தா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு. அதனால் உடனே தரையிறக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி