புதுடெல்லி: கடுங்குளிர் நிலவும் உயரமான மலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதால், தங்களை உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும்படி மத்திய அரசுக்கு இந்தோ-திபெத் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி: கடுங்குளிர் நிலவும் உயரமான மலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதால், தங்களை உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும்படி மத்திய அரசுக்கு இந்தோ-திபெத் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.