எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் மார்ட்டர் ரக பீரங்கியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

Related Stories: