தமிழகம் நெய்வேலியில் ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் Dec 22, 2020 பழனிசாமி நெய்வேலி கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி சுரங்கநீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!