ம.பி. விவசாயிகளுடன் காணொலி வாயிலாக பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி பேச்சு..!!

டெல்லி: மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் காணொலி வாயிலாக பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார். புதிய வேளாண் சட்டங்களை மாநில அரசும், விவசாயிகளும் ஆதரிப்பதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பேசினார்.

Related Stories: