என்ஆர்சி பட்டியலில் 19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: என்ஆர்சி பட்டியலில் 19 லட்சம் வாக்காளர்கள் பெயரை மத்திய அரசு நீக்கியுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார். மத்திய பாஜக அரசு சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி, பணிகள் முடிந்துவிட்டதாக சொல்கிறது. என்ஆர்சி-க்கும், என்பிஆருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இல்லை எனவும் மம்தா சாடியுள்ளார்.

Related Stories: