கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்ல நாளை முதல் அனுமதி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கொடிவேரி ஆணை மூடப்பட்ட நிலையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: