தமிழகம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்ல நாளை முதல் அனுமதி Dec 13, 2020 கொடிவேரி அணை நீர்வீழ்ச்சி கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கொடிவேரி ஆணை மூடப்பட்ட நிலையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் நேரில் ஆஜர்: நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சில் அடித்து கதறி அழுத தாயால் பரபரப்பு
தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி நேரில் ஆஜர்: எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்
பொய் தகவல்களை கூறி வாரிசு சான்று கோரி விண்ணப்பிப்போர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை: தமிழக வருவாய் நிர்வாகத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு முறியடிப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை; விண்ணப்ப படிவங்கள் விநியோகம்
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு யூடியூபர் பெலிக்ஸ் வீடு, ஆபீசில் திருச்சி போலீஸ் அதிரடி சோதனை: பணி செய்ய விடாமல் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வரும் 19ம் தேதி வரை கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.79 கோடி சொத்து சுகாதாரத்துறை அதிகாரி பழனி வீட்டில் அதிரடி சோதனை: சொத்து ஆவணங்கள் பறிமுதல்
ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழக அரசின் தடுப்பூசி மையத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஜாமீன் நிபந்தனை மீறப்படுகிறதா என விசாரணை அதிகாரிகள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை
கூவத்தூரில் கள்ளு குடித்து விட்டு வந்தபோது விபரீதம் மரத்தின் மீது கார் மோதி 3 பேர் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்; 2 பேர் கவலைக்கிடம்
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கொதித்து தள்ளுகிறது வெயில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை கட்டிட வேலை செய்யக்கூடாது: தமிழக அரசு உத்தரவு