விழுப்புரத்தில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலர்கள் தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விட்டலாபுரம் முருகன் கோயில் மலையில் காதலர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, தற்கொலைக்கு முயன்ற பிரபு, ஹேம்பிரியா ஆகியோர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Stories: