பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காது: கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன் பேட்டி

திருவனந்தபுரம்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். மக்கள் யாரும் இந்த விலை உயர்வை பற்றி கவலைப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தேர்தலில் எதிரொலிக்காது என கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related Stories: