இடைத்தரகர் முறையை ஒழிப்பதற்கே இந்த 3 வேளாண் சட்டங்கள்: முதல்வர் பழனிசாமி பேச்சு

திருவாரூர்: இடைத்தரகர் முறையை ஒழிப்பதற்கே இந்த 3 வேளாண் சட்டங்கள் என திருவாரூரில் முதல்வர் பழனிசாமி பேசினார். குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என எழுத்துப்பூர்வ உறுதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்தார். மத்திய அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள விவசாயிகளிடம் வாக்குறுதி அளிக்கவுள்ளதாக தகவல் கூறினார்.

Related Stories: