மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார் பஞ்சாப் கவிஞர் சுர்ஜித் பாட்டர்

கட்டாக்: மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பஞ்சாப் கவிஞர் சுர்ஜித் பாட்டர் திருப்பி அளித்தார். டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனக்கு வழங்கிய விருதை திருப்பி அளித்தார்.

Related Stories: