தமிழகம் தஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2020 தீ விபத்து தஞ்சாவூர் கிடங்கு தஞ்சை: தஞ்சை ஆடகார தெருவில் இயங்கும் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!
அ.தி.மு.க-விற்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!: கோவை ராஜவீதியில் தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்..!!
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: கொள்ளைபோன நகைகளும் பறிமுதல்..தனிப்படை போலீசார் நடவடிக்கை.!!!
முதுகு, காது பகுதியில் தீக்காயத்துடன் இறந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய ரிசார்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி
மணமேல்குடி அருகே வாரியில் பாலம் கட்டும் பணி நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் செல்லும் குடுவையூர் மக்கள்