இந்தியா கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு Nov 29, 2020 அரசு கட்ட டெல்லி: கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. கோவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் கொரோனா மருந்து ஆராய்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்