வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு மேல் பேருந்துக்கள் இயங்காது: ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு மேல் பேருந்துக்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்தார். ஏற்கனவே நேற்று முதல் 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: