விளையாட்டு கடந்த நான்கரை மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி Nov 24, 2020 ச ura ரவ் கங்குலி முறை பிசிசிஐ டெல்லி: கடந்த நான்கரை மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஒரு முறை கூட பாசிட்டிவ் வரவில்லை; என்னை சுற்றி பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளானதால் பரிசோதனை செய்ய நேர்ந்தது எனவும் கூறினார்.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை