குற்றம் புதுக்கோட்டையில் ரூ. 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு: இடைத்தரகர் கைது Nov 22, 2020 புதுக்கோட்டை இடைத்தரகர் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ரூ. 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்க்கப்பட்டது. குழந்தை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட கண்ணன் என்பவரை கைதுசெய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு