புதுக்கோட்டையில் ரூ. 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு: இடைத்தரகர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ரூ. 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்க்கப்பட்டது. குழந்தை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட கண்ணன் என்பவரை கைதுசெய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: