காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: