பீகாரில் ஆட்சியமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை

பீகார்: பீகாரில் ஆட்சியமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: