கோவில்பட்டி அருகே அழகப்புரம் பகுதியில் மதுபோதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அழகப்புரம் பகுதியில் மதுபோதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக அண்ணன் செல்லப்பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி முத்துப்பாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: