மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 680 புள்ளிகள் அதிகரித்து 43,277 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43,000-ஐ கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. சென்செக்ஸ் 680 புள்ளிகள் அதிகரித்து 43,277 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் அதிகரித்து 12,631 புள்ளிகளில் வர்த்தகத் நிறைவு பெற்றது.

Related Stories: