மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 345 புள்ளிகள் சரிந்து 21,957 புள்ளிகளானது. சென்செக்ஸ் இறுதி நேர வர்த்தகத்தில் 1062 புள்ளிகள் சரிந்து 72,404 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுப் பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகின.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: