அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நமக்கு சாதகமான தகவல்கள் வருகிறது .: ஆர்ஜேடி ட்வீட்

பீகார்: அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நமக்கு சாதகமான தகவல்கள் வருகிறது என்று பீகார் வாக்கு எண்னிக்கை தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு தாண்டி நடக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பீகாரில் நம்முடைய ஆட்சி தான் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: