மோடியின் 400 சீட் கனவு தகர்ந்தது: காங். கே.சி.வேணுகோபால் பேட்டி

டெல்லி: முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்குப் பின் மோடியின் 400 சீட் கனவு தகர்ந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 88 தொகுதிகளில் 2019-ல் இந்தியா கூட்டணி 24 இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது 50 இடங்களை வெல்லும் என காங். ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெருவாரியான இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

The post மோடியின் 400 சீட் கனவு தகர்ந்தது: காங். கே.சி.வேணுகோபால் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: