இந்தியா கேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்க என்.ஐ.ஏ முடிவு Nov 09, 2020 என்.ஐ.ஏ கேரளா திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. UAE-ல் உள்ளவர்களை இண்டர்போல் உதவியுடன் கைது செய்ய என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளது. 35 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் 21 பேர் கைதாகி உள்ளனர்.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!