இந்தியா புதுச்சேரி தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை! Nov 07, 2020 மாணவர் புதுச்சேரி கல்லூரி தற்கொலை புதுச்சேரி: புதுச்சேரி தனியார் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி ஸ்ரீஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் ஸ்ரீஷா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி