குற்றம் அரவக்குறிச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகனை கொன்றதாக தந்தை மீது புகார் Nov 02, 2020 அரவக்குறிச்சி வாக்குவாதம் கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகனை கொன்றதாக தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது. மகன் சக்திவேலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய பாலுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு