இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு ! Oct 31, 2020 உலக நாடுகள் மோடி குஜராத் பேச்சு டெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும், பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்று குஜராத்தில் சர்தார் பட்டேல் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்