இந்தியா மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த 21 மாதங்களில் 8 பேரை பலிவாங்கிய புலி சிக்கியது Oct 27, 2020 சந்திரபூர் மாவட்டம் மகாராஷ்டிரா மும்பை: மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த 21 மாதங்களில் 8 பேரை பலிவாங்கிய புலி வனத்துறையினரிடம் சிக்கியது. 2019 ஜனவரி முதல் 25 கால்நடைகளையும் புலி அடித்துக்கொன்றுள்ளது.
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்.. மாற்றம் கண்டிப்பா இருக்கு: நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!
யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம்