சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை

சிதம்பரம்: சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில்  நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Related Stories: