கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி

கொடைக்கானல்: கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றி வாடகை சைக்கிள் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: