JEE மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டி !

டெல்லி: JEE மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டியளித்துள்ளார். மேலும், ஐஐடி, என்.ஐ.டி., ஐஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு JEE தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: