டெல்லி: 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு ஏதுமில்லை. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த ஜெய்சுகின் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா