தமிழகம் மதுரை அருகே ஊராட்சி மன்றத் தலைவரை மர்மநபர்கள் கடத்திவிட்டதாக புகார் Oct 20, 2020 பஞ்சாயத்து தலைவர் மதுரை மதுரை: மதுரை அருகே நாட்டாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனை மர்மநபர்கள் கடத்திவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை கண்டுபிடித்து தர மதுரை ஆட்சியரிடம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்
இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை