ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை நவ.2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது அலகாபாத் ஐகோர்ட்

உ.பி.: ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை நவ.2-ம் தேதிக்கு அலகாபாத் ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஹத்ராஸ் வழக்கில் உத்தரப்பிரதேச போலீஸ் எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று அலகாபாத் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: