கடலூரில் பஞ். தலைவர் அவமதிப்பு வழக்கு.: கைதான ஊராட்சி செயலாளருக்கு உடல்நலம் பாதிப்பு

கடலூர்: தெற்குதிட்டை பஞ்சாயத்து தலைவர் அவமதிப்பு வழக்கில் கைதான ஊராட்சி செயலாளருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிந்துஜா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: