திருச்சியில் பள்ளி வாசலில் முகப்பை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம்

திருச்சி: திருச்சி திருவானைக்கோவிலில் சாலை விரிவாக்க பணிக்காக பள்ளிவாசலின் முகப்பு பகுதி இடிக்கப்பட்டத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதாகக் கூறி முகப்பு பிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாசலில் முகப்பை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: