ஊட்டி: தமிழக முதலமைச்சர் நீலகிரிக்கு வருவதாக கூறப்படும் நிலையில், ஊட்டி நகரில் உள்ள அனைத்து நடைபாதைகளில் உள்ள அலங்கார தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி ஜோராக நடக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு பணிக்காக விரைவில் நீலகிரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், ஊட்டி நகரை அழகுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளன. தற்போது சேரிங்கிராஸ் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையும் நடைபாைத ஓரங்களில் அலங்கார தடுப்புகள் அமைக்கும் பணிகள், தடுப்புச்சுவர்களில் ஓவியங்கள் வரையும் பணிகள்,