தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு Oct 07, 2020 மேட்டூர் அணை சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் திறப்பு 12,000 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை