மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் திறப்பு 12,000 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: