தஞ்சையில் குறைவான எண்ணிக்கையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதை கண்டித்து மறியல்

தஞ்சை: தஞ்சையில் குறைவான எண்ணிக்கையில் நெல் மூட்டைகளை கொள்முதல்  செய்வதை கண்டித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கரந்தை பூக்குளத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: