சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையில் 10-60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையில் 10-60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், மண்டல மற்றும்  மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பூஜை காலங்களில் தினமும் 1,000 பக்தர்களையும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: