உத்திரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் நோக்கி புறப்பட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் நோக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புறப்பட்டார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் எம்.பிக்களும் ஹத்ரஸ் நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல்காந்தி செல்கிறார். அக்டோபர் 1ம் தேதி ஹத்ரஸ் சென்ற ராகுல்காந்தியை உத்திரபிரதேச போலீசார் கீழே தள்ளி தடியடி நடத்தியது.

Related Stories: