கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கிராமசபை நடக்காததை கண்டித்து திருவள்ளூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களும் நேற்றுமுன்தினம் முதல் வீடு வீடாகசென்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது எனகூறிஅதற்கான துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.