நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; தங்கபாலுவிடம் விசாரணை தொடக்கம்!

நெல்லை: நெல்லையில் காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக முன்னாள் தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. களக்காடு காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன், தங்கபாலுவிடம் விசாரணை நடத்தி வருகிறார். காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்தின்பேரில் ஜெயக்குமாரின் மகன்களிடமும் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

 

The post நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; தங்கபாலுவிடம் விசாரணை தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: