பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக அத்வானி வரவேற்பு

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்பு தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: