தவணையுரிமை காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: அக். 5-க்கு ஒத்திவைப்பு

டெல்லி: தவணையுரிமை காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மனுக்கள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தவணையுரிமை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணயை அக். 5-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்து.

Related Stories: