காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இடைக்கால தலைவர் ஜெயின் தலைமையில் காணொலியில் தொடங்கியது

ஆந்திரா: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இடைக்கால தலைவர் ஜெயின் தலைமையில் காணொலியில் தொடங்கியது. மேகதாதுவில் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: