பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளை சிலர் தவறாக வழிநடத்த முயல்கின்றனர் எனவும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: