மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு அதிகரித்துள்ளது. மேட்டூரில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக நீர் திறக்கப்பட்டடுள்ளது.

Related Stories: