சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட சிபிஐ, தடயவியல் அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட சிபிஐ, தடயவியல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: